மகான்கள் அருளிய அமுத மொழிகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அதிமான்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :சித்தர்கள், தியானம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
Out of StockAdd to Alert List
''மகான்கள் அருளிய அமுதமொழிகள்'' என்னும் இச்சிற்று நூல் அனைவருக்கும் மிகவும் பயன் விளைவிக்கக் கூடிய நூலாகும். மாகவீரர், புத்தர், ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர்,ரமணமகரிஷி, வள்ளலார்,அரவிந்தர் போன்ற மகான்கள் கூறியவைகளின் அரிய தொகுப்பாகும்.
அற்புதமான பொன் மொழிகளும்,இன்றைய இளைஞர்களுக்கு வேண்டிய நன்னடத்தை நெறிமுறைகளும்,மன தைரியத்தை ஊட்டக்கூடிய நம்பிக்கை ஒளி வார்த்தைகளும் நிறையவே இந்நூலில் உள்ளன. வாசகர்கள் இந்நூலை வாங்கி, படித்து பயன்பெறுவார்கள்.