book

காட்டுக்குள்ளே பட்டிமன்றம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொ.மா. கோதண்டம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :நீதிபோதனை, சிந்தனைக்கதைகள், சிறுவர்கதைகள்
Out of Stock
Add to Alert List

சிறார்களுக்கான மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கொ. மா. கோதண்டம் அவர்கள் எழுதிய கதைகளைச் சில தொகுப்புகளாக அச்சிட்டுள்ளோம். அதிலொன்று காட்டுக்குள்ளே பட்டிமன்றம். கொ.மா. கோதண்டம் நீலன் என்கிற மலைவாழ் சிறுவன் கதாபாத்திரத்தைத் தன் பெரும்பாலான கதைகளில் நடமாட விடுகின்றார். நீலன் மலைக்காட்டில் உள்ள ஊரில் பிறந்த பறிங்கச் சிறுவன், மனிதனுக்குரிய அனைத்து நற்பண்புகளையும், அறிவுத் திறனையும் பெற்றவன். நகர்புறப்பள்ளிச் சிறுவர்கள் நீலனின் அறிவைக் கண்டு வியக்கிறார்கள். நீலனின் தோழமையைப் பெரிதென மதிக்கிறார்கள். நீலன் துணையுடன் காடு மலைகளில் சுற்றி இயற்கை அழகைப் பருகி மகிழ்கிறார்கள். இந்தக்கதைகளைப் படித்து முடிக்கும் உங்களுக்கும் காடு மலைகளில் சுற்றிய அனுபவம் கிடைக்கும். - பதிப்பகத்தார்.