book

நாலடியார் மூலமும் உரையும்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :248
பதிப்பு :2
Published on :2005
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர், பரப்பி வருபவர். சிலம்பொலி , சிலப்பதிகாரம்- தெளிவுரை , சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய அற்புதமான இலக்கிய நூல்களைத் தமிழன்னைக்குப் படைத்தவர். இருபதுக்கும் மேற்பட்ட அருமையான இலக்கிய நூல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அணிந்துரைகள், எண்ணற்ற இலக்கியக் கட்டுரைகள் , மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் ஆகியன இலர் தமிழன்னைக்குச் சூட்டிய அழகு அணிகலன்களாகும்.    

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர், தஞ்சைத் தமிழ்பல்கலை கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் போன்ற பணிகளில் பணியாற்றிய போது தமிழ் வளர்ச்சிக்கு வெகுவாகப் பாடுபட்டவர்.