book

சென்னை மாகாணம் கண்ட 1952 தேர்தல் முதல் 15 ஆவது (16-05-2016) தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரை ஒரு பார்வை (பாகம் - 2)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் செவ்வியன்
பதிப்பகம் :திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் வெளியீடு
Publisher :Thiruvalluvar Valviyal Mandram Veliyedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :528
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

1801 இல், கர்நாடக அரசின் வீழ்ச்சிக்குப் பின் அதன் பகுதிகள் வட ஆற்காடு, தென் ஆற்காடு, நெல்லூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களாக சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டன. ஜூன் 1805-ஆகஸ்ட் 1808 காலகட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தின் உட்பகுதியாக இருந்தது.