மனதைக் கவரும் பஞ்சதந்திரக் கதைகள்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூரியநாத்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Add to Cartகற்பனையைக் கவித்துவமாய்க் காதலித்துக் கவிதைகளை வாசித்துச் சுவாசிக்கும் கவிதை நுகர்வாளர்களுக்கு வணக்கம்.
மலர் என்றாலே மென்மைக்குச் சான்று பகர்வோம். மென்மையின் தன்மைகளை பெண்மையுடன் ஒப்பிடும்போது கற்பனை மட்டுமல்ல கவித்துவமும் கணக்கிலடங்காமல் ஆனந்தம் பெறுகின்றன.
அவ்விதம் பெண்மையின் அழகுகளை மலருடன் ஒப்பிட்டு எழுதவேண்டும் என்று நினைத்ததன் விளைவே மலரே...! என்னும் இக்கவிதைத் தொகுப்பு எழுதக் காரணமாய் அமைந்தது. மாறா நினைவை மலர்ந்த முகத்தோடு மனதால் ஈர்த்து கவிதைகளை வாசியுங்கள்... சுவாசியுங்கள்... வசீகரியுங்கள்.
மலர் என்றாலே மென்மைக்குச் சான்று பகர்வோம். மென்மையின் தன்மைகளை பெண்மையுடன் ஒப்பிடும்போது கற்பனை மட்டுமல்ல கவித்துவமும் கணக்கிலடங்காமல் ஆனந்தம் பெறுகின்றன.
அவ்விதம் பெண்மையின் அழகுகளை மலருடன் ஒப்பிட்டு எழுதவேண்டும் என்று நினைத்ததன் விளைவே மலரே...! என்னும் இக்கவிதைத் தொகுப்பு எழுதக் காரணமாய் அமைந்தது. மாறா நினைவை மலர்ந்த முகத்தோடு மனதால் ஈர்த்து கவிதைகளை வாசியுங்கள்... சுவாசியுங்கள்... வசீகரியுங்கள்.