book

சிந்தனை என்னும் மல்லல் பேர்யாறு

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

எனது ‘நினைவின் நீரோட்ட’த்தைப் படித்த ஒரு வாசகர் கட்டுரைகளுக்குத் தலைப்பு என ஏதும் தரப்படவில்லை எனக் குறைப்பட்டுக் கொண்டார். ஒரே நதியில் இருமுறை குளித்தவர் எவருமில்லை! இது உபநிஷத வாக்கியம். அதாவது, ஒரே பெயரிட்டு அழைத்தாலும், நாம் ஒருமுறை நீரில் மூழ்கி மீண்டும் தலையைத் தூக்கும் போது, நாம் மூழ்கி எழுந்த ‘நதி’ கடந்துவிட்டது; இனி மூழ்கப்போவது இன்னொரு, சிந்தனை ஓடும்போது, அதனை நிறுத்துவதுபோல் அணைபோடுவது போல் தலைப்பிடுவது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை.