காதலும் வீரமும்
Kathalum Veeramum
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணவை பொன்.மாணிக்கம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Add to Cartஎங்கள் ஊர் கிராமத்திலிருந்து ஒருவன் சென்னை சென்று திரும்பி வந்தால் , அவன் கப்பலைப் பார்த்ததாக சொல்ல
வேண்டும். கடலைப் பார்த்ததாக சொல்லவேண்டும். அண்ணா சமாதியை பார்த்ததாக சொல்ல வேண்டும். அடையாறு ஆலமரத்தைப் பார்த்ததாக சொல்ல வேண்டும். அப்போது தான் அவன் சென்னை சென்று வந்ததை முழுமையாக நம்புவார்கள். ஆனால் நான் சென்னை சென்று கிராமத்திற்கு திரும்பிய பொழுது கவியரசு கண்ணதாசனை பார்த்தேன் என்ற கெளரகவமாகச் சொல்லிக் கொண்டேன். நான் கூட இங்கே சில நிஜங்களை நிதர்சனப்படுத்தியிருக்கிறேன். அதில் ஒரு நேர்மை, நீதி இருக்கும் பட்சத்தில். பச்சை இலை பழுப்பாகிக் கொண்டிருக்கிறது. இளமை முதுமையாகிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஆசானாகவும் அரவணைக்கும் அன்னையாகவும் விளங்குகிற பல்கலைவேந்தன் புரட்சித் திலகம் திரு.கே. பாக்கியராஜ் அவர்களுக்கும், திருமதி பூர்ணிமா அவர்களுக்கும அணிந்துரை நல்கி ஆசி வழங்கிய காலத்தை வென்று நிற்கும் கவிப்பேர்ரசு திரு.வைரமுத்து அவர்களுக்கும், இலக்கியத் தென்றல் மேன்மைமிகு மலைச்சாமி, I A S, அவர்களுக்கும், என் இதயங்கனிந்த இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களுக்கும் நன்றி கூறி என்னுடைய 'காதலும் வீரமும்' கவிதை நூலை நீங்கள் வாசிக்கிறபொழுது இது நிச்சயம் ஒரு வாசம் வரும்.
மணவை பொன் மாணிக்கம்.
வேண்டும். கடலைப் பார்த்ததாக சொல்லவேண்டும். அண்ணா சமாதியை பார்த்ததாக சொல்ல வேண்டும். அடையாறு ஆலமரத்தைப் பார்த்ததாக சொல்ல வேண்டும். அப்போது தான் அவன் சென்னை சென்று வந்ததை முழுமையாக நம்புவார்கள். ஆனால் நான் சென்னை சென்று கிராமத்திற்கு திரும்பிய பொழுது கவியரசு கண்ணதாசனை பார்த்தேன் என்ற கெளரகவமாகச் சொல்லிக் கொண்டேன். நான் கூட இங்கே சில நிஜங்களை நிதர்சனப்படுத்தியிருக்கிறேன். அதில் ஒரு நேர்மை, நீதி இருக்கும் பட்சத்தில். பச்சை இலை பழுப்பாகிக் கொண்டிருக்கிறது. இளமை முதுமையாகிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஆசானாகவும் அரவணைக்கும் அன்னையாகவும் விளங்குகிற பல்கலைவேந்தன் புரட்சித் திலகம் திரு.கே. பாக்கியராஜ் அவர்களுக்கும், திருமதி பூர்ணிமா அவர்களுக்கும அணிந்துரை நல்கி ஆசி வழங்கிய காலத்தை வென்று நிற்கும் கவிப்பேர்ரசு திரு.வைரமுத்து அவர்களுக்கும், இலக்கியத் தென்றல் மேன்மைமிகு மலைச்சாமி, I A S, அவர்களுக்கும், என் இதயங்கனிந்த இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களுக்கும் நன்றி கூறி என்னுடைய 'காதலும் வீரமும்' கவிதை நூலை நீங்கள் வாசிக்கிறபொழுது இது நிச்சயம் ஒரு வாசம் வரும்.
மணவை பொன் மாணிக்கம்.