இசைஞானி இளையராஜாவின் பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளையராஜா
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஉந்தன் ராஜசபையில்
மந்திரிகளுக்கு இடமில்லை.
அது கவிஞர்களால் நிறைந்தது….”
இது இசைஞானி இளையராஜா குறித்து நான் எழுதிய கவிதை. கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட எத்தனையோ கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்தவர் இசைஞானி. -அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பாடகர்கள், பாடகிகள் ஏராளம். அவரால் நிரம்பிக் கிடக்கும் இசையுலகம், இன்று அவருக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
மந்திரிகளுக்கு இடமில்லை.
அது கவிஞர்களால் நிறைந்தது….”
இது இசைஞானி இளையராஜா குறித்து நான் எழுதிய கவிதை. கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட எத்தனையோ கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்தவர் இசைஞானி. -அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பாடகர்கள், பாடகிகள் ஏராளம். அவரால் நிரம்பிக் கிடக்கும் இசையுலகம், இன்று அவருக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.