மது மங்கை மேதை
₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குஷ்வந்த்சிங்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :3
Published on :2001
Out of StockAdd to Alert List
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' என இளங்கீரனார் என்ற பெரும் புலவர்; புலமை வித்தகராம் கபிலரை வாய் சுரக்கப் பாடினார்!
அந்த அன்பை, புலவர்கள் மீது காட்ட இதயமற்ற நீர், மாறாக, - அழுக்காறு கொண்டு கண்டபடி அவர்களை ஏசுகிறீரே! பேடிகள் என்கிறீரே! மலம் நுகரும் பன்றிகள் - நாய்கள் என்று தரம் தாழ்ந்து வசைபாடி விட்டிரே - புலவர் பெரு மக்களை நியாயந்தான்ா?
உனக்கு இரண்டின் மீது மட்டும்தான்் அன்பும் - பற்றும் உண்டு! ஒன்று மது! மற்றொன்று மங்கை உமர்கய்யாம் என்ற நினைப்பு உமக்கு என்ன! அப்படித்தான்ே!உமர்கய்யாம், கவிஞன் மட்டுமல்ல கவிஞரே, கணித மேதை! தத்துவ தாதா? ஆனால், நீரும்தான்் அவர் வாரிசு! எவற்றில்? மது - மங்கை இவற்றில்! நான் கூறுவது சரிதான்ா கவிஞரே!மேற்கூறிய புலவர்கள் எல்லாம் புகழ்பெற்ற சங்க காலப் பெரும் மேதைமைப் புலவர்கள்!தமிழ்ச் சமுதாயப் பண்பாடுகளை உலகுக்கு உணர்த்தும் நிலாக் கவிஞர்களாக நடமாடிய அறிவு ஒளியர்கள்!
அந்த அன்பை, புலவர்கள் மீது காட்ட இதயமற்ற நீர், மாறாக, - அழுக்காறு கொண்டு கண்டபடி அவர்களை ஏசுகிறீரே! பேடிகள் என்கிறீரே! மலம் நுகரும் பன்றிகள் - நாய்கள் என்று தரம் தாழ்ந்து வசைபாடி விட்டிரே - புலவர் பெரு மக்களை நியாயந்தான்ா?
உனக்கு இரண்டின் மீது மட்டும்தான்் அன்பும் - பற்றும் உண்டு! ஒன்று மது! மற்றொன்று மங்கை உமர்கய்யாம் என்ற நினைப்பு உமக்கு என்ன! அப்படித்தான்ே!உமர்கய்யாம், கவிஞன் மட்டுமல்ல கவிஞரே, கணித மேதை! தத்துவ தாதா? ஆனால், நீரும்தான்் அவர் வாரிசு! எவற்றில்? மது - மங்கை இவற்றில்! நான் கூறுவது சரிதான்ா கவிஞரே!மேற்கூறிய புலவர்கள் எல்லாம் புகழ்பெற்ற சங்க காலப் பெரும் மேதைமைப் புலவர்கள்!தமிழ்ச் சமுதாயப் பண்பாடுகளை உலகுக்கு உணர்த்தும் நிலாக் கவிஞர்களாக நடமாடிய அறிவு ஒளியர்கள்!