வானம் தொடலாம் வா தம்பி
Vaanam Thodalaam Vaa Thambi
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of StockAdd to Alert List
இன்றைய இளைஞர்கள் மனதளவில் பலவீனர்களாகவே இருக்கின்றனர். தாம் மேற்கொண்ட தொழிலில் திடீரென்று சரிவு
வந்துவிட்டால், அந்தத் தோல்வியை அவர்களால் தாங்க இயலுவதில்லை. மேலும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் அனைத்தும் தாம் இருக்கும் இடம் தேடி வரவேண்டும் எனவும் எதிர்ப்பார்க்கின்றனர். இதனால் அவர்களால் தாங்கள் செய்யும் தொழிலில் எவ்வித முன்னேற்றமுமின்றி சராசரி வாழ்க்கையையே வாழ்கின்றனர். இந்த நிலைமை மாற , அவர்கள் கடின உழைப்பையும், விடா முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அந்தப் பணியைச் செய்வதற்குதான் நான் வானம் தொடலாம் வா தம்பி என்னும் இந்த நூலை எழுதினேன். இந்நூலில் இன்றைய இளைஞர்கள் தவிர்க்கவேண்டியவைகளையும் , கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகளையும் அவர்களுக்கு புரியும் வகையில் மிகவும் எளிய நடையில் எழுதியுள்ளேன். நான் எழுதும் சுயமுன்னேற்ற நூல்களின் மூலம் இளைஞர்களின் வாழ்வில் கடுகளவேனும் முன்னேற்றம் ஏற்பட்டால், என் எழுத்துப் பணியில் நான் வெற்றிபெற்றேன் என்று அர்த்தம். இளைஞர்களே உங்களின் வாழ்வை வான்போல் உயர்த்துவதே என் எழுத்துப் பணியின் நோக்கம். இந்நூலுக்குத் தாங்கள் தரும் ஆதரவு மூலம் அப்பணி மேலும் தொடரும் என நான் உறுதியளிக்கிறேன்.
இப்படிக்கு தமிழ்ப்பிரியன்.
வந்துவிட்டால், அந்தத் தோல்வியை அவர்களால் தாங்க இயலுவதில்லை. மேலும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் அனைத்தும் தாம் இருக்கும் இடம் தேடி வரவேண்டும் எனவும் எதிர்ப்பார்க்கின்றனர். இதனால் அவர்களால் தாங்கள் செய்யும் தொழிலில் எவ்வித முன்னேற்றமுமின்றி சராசரி வாழ்க்கையையே வாழ்கின்றனர். இந்த நிலைமை மாற , அவர்கள் கடின உழைப்பையும், விடா முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அந்தப் பணியைச் செய்வதற்குதான் நான் வானம் தொடலாம் வா தம்பி என்னும் இந்த நூலை எழுதினேன். இந்நூலில் இன்றைய இளைஞர்கள் தவிர்க்கவேண்டியவைகளையும் , கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகளையும் அவர்களுக்கு புரியும் வகையில் மிகவும் எளிய நடையில் எழுதியுள்ளேன். நான் எழுதும் சுயமுன்னேற்ற நூல்களின் மூலம் இளைஞர்களின் வாழ்வில் கடுகளவேனும் முன்னேற்றம் ஏற்பட்டால், என் எழுத்துப் பணியில் நான் வெற்றிபெற்றேன் என்று அர்த்தம். இளைஞர்களே உங்களின் வாழ்வை வான்போல் உயர்த்துவதே என் எழுத்துப் பணியின் நோக்கம். இந்நூலுக்குத் தாங்கள் தரும் ஆதரவு மூலம் அப்பணி மேலும் தொடரும் என நான் உறுதியளிக்கிறேன்.
இப்படிக்கு தமிழ்ப்பிரியன்.