book

தூரிகைக்குத் தெரிவதில்லை

Thoorigaikku Therivathillai

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சிறுகதைகள்
Add to Cart

"ஒரு மருத்துவராக பணியாற்றிய போதும் அற்புதமான இலக்கிய நூலை எழுதியுள்ளார் டாக்டர். முத்துச்செல்லக்க்குமார். ஏற்கனவே 75 நூல்களை எழுதியுள்ள இவர் எழுதுகின்ற முதல் சிறுகதை 'தூரிகைக்குத்தெரிவதில்லை' என்ற இந்த நூலாகும்.

இவை அனைத்துமே பெண்ணுரிமை பிரச்சனைகளை பேசுகின்ற, அலசுகின்ற சிறுகதைகள்.

நூலாசிரியர் மருத்துவர் மட்டுமல்ல, பெண்ணுரிமைக் கதைகளை எழுதிய மனித நேயமுள்ள, சமூக சிந்தனைக் கொண்ட மருத்துவம் என்பதை அவர் எழுத்துக்களால் நிரூபித்துள்ளார். இதற்காக எனது பாராட்டுக்க்ளை தெரிவித்துக் கொள்கிறேன். "