ஆவிகளோடு பேசுவது எப்படி?
Aavigalodu Pesuvathu Eppadi?
₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எடையூர் சிவமதி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2002
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், தகவல்கள்
Out of StockAdd to Alert List
ஆவிகள் இருப்பது உண்மையா? இந்த கேள்விக்கு விடை அளிப்பதே 'ஆவிகளோடு பேசுவது எப்படி?' எனும் இந்நூல். நமது இதிகாசங்களும், காப்பியங்களும் ஆவிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரத்திலும், கலிங்கத்துப்பரணியிலும் இந்த ஆவிகள் பேய்களாக வருணிக்கப்பட்டு அவைகளின் செயல்கள் நன்கு விளக்கப்படுகிறது.
இத்தகைய ஆவிகள் பற்றிய சுவையானச் செய்திகள், அவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற தகவல்கள் இந்நூலில் நன்கு விளக்கப்படுகிறது.
ஆவிகளோடு பேசுவது பற்றிய செயல்முறை படமும், ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் முறைகளும் தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர் எடையூர் சிவமதி அவர்கள்.
ஆவிகளைப் பற்றி விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு இந்நூல் நல்விருந்து.
- மு. செல்வராசன்