பொதுக் கட்டுரைகள் (School Essays)
Podhu Katuraigal (School Essays)
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Publisher
பதிப்பகம் :சுதர்ஸன் பதிப்பகம்
Publisher :Sudarshan Publication
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் "வெற்றி வேற்கை'' என்னும் “நறுந்தொகை”யில் அதிவீர ராம பாண்டியர் இவ்விதம் கூறுகிறார். கற்று, உணர்ந்து பின் அடங்குவதற்கு ஒரு நூல், இரண்டு நூல்களைக் கற்றால் மட்டும் போதாது. பல நூல்களைச் சில காலமாவது பயில வேண்டும். சில நூல்கள் ஒரு முறை வாசிக்கத்தான் பயன்படும். சில நூல்களை இரண்டு அல்லது மூன்று முறை வாசித்து அவற்றின் உண்மைப் பொருளை உணர்ந்து தெளிவடைய வேண்டும். இன்னும் சில நூல்களைப் பல முறை படித்த பின்னரும் மீண்டும் படிக்கத் தூண்டும் இவ்விதம் திரும்பத் திரும்பப் படித்தும் பொருள் உணர்ந்தும், வேண்டிய குறிப்பெடுத்து அந்த நூல்களின் மூலம் பயன்பெற வேண்டும்.
கற்று உணர்ந்து அடங்க வேண்டுமானால் கட்டாயம் பலமுறை படித்துத்தான் தீரவேண்டும். குறிப்பிட்ட ஒரு நூலைப் படிக்கும் போது அந்த நூலின் கருத்துகளை யொத்த கருத்துக்களைக் கூறும் பிற நூல்களையும் கற்றுத் தெளிவடைய வேண்டும். இவ்விதம் கற்பதற்கு நூல் நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும். எனவேதான் கற்றுணர்ந்த பெரியோர்கள் ஆங்காங்கே நூல் நிலையங்களை அமைத்திட வலியுறுத்தி வந்தால் அவை அமைக்கப்பட்டன.
கற்றனைத்து ஊறும் அறிவு கற்க வேண்டும், நிறையவே கற்க வேண்டும் என்ற எண்ணமுடன் நூல்கள் பலவற்றைக் கற்று நல்ல அறிவைப் பெற வேண்டும் .
கற்று உணர்ந்து அடங்க வேண்டுமானால் கட்டாயம் பலமுறை படித்துத்தான் தீரவேண்டும். குறிப்பிட்ட ஒரு நூலைப் படிக்கும் போது அந்த நூலின் கருத்துகளை யொத்த கருத்துக்களைக் கூறும் பிற நூல்களையும் கற்றுத் தெளிவடைய வேண்டும். இவ்விதம் கற்பதற்கு நூல் நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும். எனவேதான் கற்றுணர்ந்த பெரியோர்கள் ஆங்காங்கே நூல் நிலையங்களை அமைத்திட வலியுறுத்தி வந்தால் அவை அமைக்கப்பட்டன.
கற்றனைத்து ஊறும் அறிவு கற்க வேண்டும், நிறையவே கற்க வேண்டும் என்ற எண்ணமுடன் நூல்கள் பலவற்றைக் கற்று நல்ல அறிவைப் பெற வேண்டும் .