தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சைதை முரளி
பதிப்பகம் :ஆரம் வெளியீடு
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
தமிழ் இலக்கியம் வளர, செழிக்க பாடுபட்டவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராக இருந்தவர் உ.வே.சாமிநாதய்யர். தமிழின் மீது அவருக்கிருந்த காதல்தான், மறைந்துகிடந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றை அவர் வெளிக்கொணர அடிகோலியது. தமிழர் இன்று தமிழின் பெருமையை உணர்ந்திருப்பது சாமிநாதய்யரால்தான் என்றால் அது மிகையல்ல.
இந்நூல் தமிழ்த் தாத்தா, தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சுருக்கமாகவும் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது.
இந்நூல் தமிழ்த் தாத்தா, தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சுருக்கமாகவும் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது.