ருசி
Ruchi
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788192366852
Out of StockAdd to Alert List
மன்னர் மதிவேந்தருக்கு ஒரு சந்தேகம் வந்தது. உலகிலேயே மிகவும் ருசியான பொருள் எது?
அமைச்சரிடம் புலவர்களிடம் கேட்டபோது அவர்கள் பல தின்பண்டங்கள், கனிகள் பெயர்களைச் சொன்னார்கள்.
ஒருவர் அதிரசம் என்றார். ஒருவர் திராட்சை என்றார். ஒருவர் மாதுளை என்றார். ஒரு புலவர் தேன் என்றார்.
ஆனாலும் அவை யாவும் அதிகம் தின்றாலோ தொடர்ந்து சில நாள்கள் சாப்பிட்டாலோ திகட்டக் கூடியவை. சலிப்பு தருபவை என அறிந்தார்.
சரியான விடை சொல்பவருக்கு பரிசு என அறிவிக்கப்பட்டது.
காட்டில் தவம் இயற்றிய முனிவரிடம் ஒருவன் பால் வழங்கி வந்தான்.
அவன் முனிவர் தியானத்தில் இருந்தபோது ""ஐயோ இதற்கான விடை எனக்குத் தெரிந்தால் பரிசு கிடைக்குமே'' என புலம்பியது முனிவர் காதில் விழுந்தது.
அமைச்சரிடம் புலவர்களிடம் கேட்டபோது அவர்கள் பல தின்பண்டங்கள், கனிகள் பெயர்களைச் சொன்னார்கள்.
ஒருவர் அதிரசம் என்றார். ஒருவர் திராட்சை என்றார். ஒருவர் மாதுளை என்றார். ஒரு புலவர் தேன் என்றார்.
ஆனாலும் அவை யாவும் அதிகம் தின்றாலோ தொடர்ந்து சில நாள்கள் சாப்பிட்டாலோ திகட்டக் கூடியவை. சலிப்பு தருபவை என அறிந்தார்.
சரியான விடை சொல்பவருக்கு பரிசு என அறிவிக்கப்பட்டது.
காட்டில் தவம் இயற்றிய முனிவரிடம் ஒருவன் பால் வழங்கி வந்தான்.
அவன் முனிவர் தியானத்தில் இருந்தபோது ""ஐயோ இதற்கான விடை எனக்குத் தெரிந்தால் பரிசு கிடைக்குமே'' என புலம்பியது முனிவர் காதில் விழுந்தது.