book

இயற்கை வேளாண்மை

Iyarkai Velaanmai

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. அன்பழகன், அருட்தந்தை ச. இஞ்ஞாசிமுத்து
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184027808
Add to Cart

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது.
வேளாண்மையில் செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை ஆகும். அதாவது இயற்கையின் போக்கில் விவசாயம் செய்வது ஆகும்.
இம்முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.
பயனீட்டாளர்களுக்கும் உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது.விவசாயிகளும் அதிக விளைச்சலுடன் லாபத்தையும் பெறுகின்றனர்.
முக்கியமாக நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம்.