எழுபெரும் வள்ளல்கள் (கடையெழு வள்ளல்கள்)
Ezhuperum Vallalgal (Kadaiyezhu Vallalgal)
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா. ஜகந்நாதன்
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
சங்க காலத்தில் மன்னர் பலர் வள்ளல்களாக
இருந்திருக்கின்றனர் . அவர்களுள் மிக சிறப்பு வாயிந்த வள்ளல்கள் எழுவர் .
இவர்களை கடை ஏழு வள்ளல்கள் என்றும் அழைப்பர் .
இவன் பழனி மலை பகுதியில் வாழும் ஆவியர் குடியைச் சேர்ந்த மக்களின் தலைவன் .
மழை பொழியும் மலை சாரல் பாதையில் சென்றுக் கொண்டு இருந்தபோது கருமே
கங்களை க் கண்டு ஆடி கொண்டிருந்த மயில் ,குளிரில் நடுங்குவதாக எண்ணி தன போர்வையை அதன் மீது போர்த்தி விட்டவன் தனால் இவனை மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என