book

காந்தியும் நேருவும்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சொ.மு. முத்து
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :45
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429663
Add to Cart

ஜனநாயகத்தை நிறுவனமயப்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவில் நிலவும் வறுமையையும் சமத்துவத்தையும் சந்தைப் பொருளாதாரம் கையாள முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால், உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி போராடும் மக்களுடைய ஒற்றுமை நல்லதோர் சமுதாயத்தை உருவாக்க உதவும் என்று நேரு நம்பினார். மூன்றாம் உலகநாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தி, காலனியாதிக்கத்துக்கும் எதேச்சாதிகாரத்திற்கும் ஆளாகிக் கிடந்த நாடுகளை மீட்க ஒரு அமைப்பை உருவாக்கியவர் நேரு.

பாஜகவின் தலைவர்கள் பட்டியலில் காந்தியும் நேருவும் இடம்பெறாததை குறையாக பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரும் யாருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு மாபெரும் தலைவர்கள் என்பதை பாஜக மறைமுகமாக உணர்ந்திருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நேரு இடம்பெற்றால் நேருவோடு மோடியை ஒப்பிடுவார்கள். அப்படி ஒப்பிட்டால் மோடி நேருவின் விரல் நகத்தளவுகூட தேறமாட்டார். காந்தி இடம்பெற்றால் காந்தியை கொன்றவர்கள் யார் என்கிற விவரமும் தெரியவரும்.