book

ரமணர்

Ramanar

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதுர பாரதி
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183686655
குறிச்சொற்கள் :ரமணர், அருள், வழிப்பாடு, நம்பிக்கை, தெய்வம், கடவுள்
Out of Stock
Add to Alert List

நான் யார்? இரண்டே இரண்டு வார்த்தைகளைக் கொண்ட மிகக் கடினமான கேள்வி இது. வெகு சிலரால் மட்டுமே இந்தக் கேள்விக்கு விடை காண முடிந்திருக்கிறது. ரமணர் அவர்களுள் முதன்மையானவர்.

ரமணர் தனக்கென்று சில கடமைகளை வகுத்துக்கொண்டார். இறைவன் எனக்கு அருளிய ஒளியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

ஆன்மிகத்தை அன்பில் குழைத்து அனைவருக்கும் விநியோகிப்பேன். புனிதமான மனித நேயத்தை எல்லோருடைய இதயத்திலும் விதைப்பேன்.

இறைவனிடம் நெருங்குவதை நோக்கமாகக் கொள்ளாமல் மக்களிடம் நெருங்கி தன்னைக் கரைத்துக்கொண்டவர் ரமணர்.

மழை போல் பொழிந்து அனைவரையும் பேரானந்தத்தில் மூழ்க வைத்தவ ரமணரின் தித்திக்கும் திவ்ய சரிதம்.