வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :275
பதிப்பு :1
Published on :1998
Out of StockAdd to Alert List
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தோன்றியது மார்ச்சியம் ஆகும். இத்தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுச் சூழல் காரணமாக இருந்தது. மனித சமுதாயம் நூற்றாண்டுக் காலங்களாகத் தொழில் துறையில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டு குறிப்பிட்டத் தக்க மாற்றாங்கள் உருவாகியதால் தொழில் துறையின் புரட்சிக் காலமான அது அமைந்தது. தொழில் துறை பெரும் வளர்ச்சியடைந்தது.தொழில் துறையின் உற்பத்தி சக்திகளாக விளங்கிய தொழிலாளர்கள் எண்ணிக்கைப் பெருகியது. அக்காலத்தில் மன்னராட்சி நடைபெற்றதால குடியாட்சி உரிமைகள் மறுக்கப்பட்டன.இதனால் நில உடைமை அமைப்பு வலுப் பெற்றிருந்தது.