உலக அதிசயங்கள்
Ulaga Athisayangal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183685030
குறிச்சொற்கள் :உலக அதிசயங்கள், தகவல்கள், சரித்திரம், ஆச்சரியம்,
Out of StockAdd to Alert List
அதிசயங்கள் நிறைந்த அற்புத பூமி இது. இயற்கை உருவாக்கிய அற்புதங்கள் ஒரு பக்கம். இயற்கையோடு போட்டி போட்டு
மனிதர்கள் உருவாக்கிய அதிசயங்கள் மற்றொரு பக்கம். உலகம் முழுதும் உள்ள அதிசயங்களை ஒரு ரவுண்ட் அடிக்கலாமா.
தாஜ்மஹால், நயாகரா நீர்வீழ்ச்சி, சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள். உலக அதிசயங்கள் என்றதும் சட்டென்று நமக்கு
நினைவுக்குவரும் ஒரு சில பெயர்கள் இவை. உண்மையில், உலகம் முழுவதும் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
சுதந்திரதேவிசிலை, பீசா கோபுரம்,பிரமிடு போன்றவை மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அதிசயங்கள். மற்றொருபுறம் இமயமலை,ஃப்யூஜி எரிமலை, பவளப்பாறை என்று லட்சக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இயற்கை அதிசயங்கள். ஒவ்வோர் அதிசயத்துக்குப் பின்னாலும் சுவாரசியமான பல கதைகள். ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள். அட, என்று பிரமிக்க வைக்கும் சங்கதிகள். ஆராய்ச்சியாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஒரு சேர வரவேற்கும் இருபத்தைந்து அதிசயங்களை சுருக்கமாகவும் சுவையாகவும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல்.
- எஸ். சுஜாதா.
மனிதர்கள் உருவாக்கிய அதிசயங்கள் மற்றொரு பக்கம். உலகம் முழுதும் உள்ள அதிசயங்களை ஒரு ரவுண்ட் அடிக்கலாமா.
தாஜ்மஹால், நயாகரா நீர்வீழ்ச்சி, சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள். உலக அதிசயங்கள் என்றதும் சட்டென்று நமக்கு
நினைவுக்குவரும் ஒரு சில பெயர்கள் இவை. உண்மையில், உலகம் முழுவதும் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
சுதந்திரதேவிசிலை, பீசா கோபுரம்,பிரமிடு போன்றவை மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அதிசயங்கள். மற்றொருபுறம் இமயமலை,ஃப்யூஜி எரிமலை, பவளப்பாறை என்று லட்சக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இயற்கை அதிசயங்கள். ஒவ்வோர் அதிசயத்துக்குப் பின்னாலும் சுவாரசியமான பல கதைகள். ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள். அட, என்று பிரமிக்க வைக்கும் சங்கதிகள். ஆராய்ச்சியாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஒரு சேர வரவேற்கும் இருபத்தைந்து அதிசயங்களை சுருக்கமாகவும் சுவையாகவும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல்.
- எஸ். சுஜாதா.