மெய்கண்டார்
Meikandaar
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. இரா. சென்னியப்பன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
இந்த நூல் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் (மூலமும் உரையும்), இந்நூலுக்கு உரை திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
முன்னுரை:
அகில உலகங்களில் உள்ள பொருள்கள் அனைத்தும் மூன்று பகுதிக்குள் அடங்கிவிடும்.
1.தானே அறிகின்ற பொருள் 'பதி'
2.அறிவிக்க அறிகின்ற பொருள் 'பசு'
3.அறிவித்தாலும் அறியாத பொருள் 'பாசம்'
இம் முப்பொருள்களைப் பற்றி அறிவது அறிஞர்களுடைய தலையாய கடமை. பாசத்தை நீக்கிப் பசு, பரமபதியை அடைந்திட வேண்டும்.
முன்னுரை:
அகில உலகங்களில் உள்ள பொருள்கள் அனைத்தும் மூன்று பகுதிக்குள் அடங்கிவிடும்.
1.தானே அறிகின்ற பொருள் 'பதி'
2.அறிவிக்க அறிகின்ற பொருள் 'பசு'
3.அறிவித்தாலும் அறியாத பொருள் 'பாசம்'
இம் முப்பொருள்களைப் பற்றி அறிவது அறிஞர்களுடைய தலையாய கடமை. பாசத்தை நீக்கிப் பசு, பரமபதியை அடைந்திட வேண்டும்.