book

ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்

Gnanapiththar Shri Seshadhri Swamigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரணீதரன்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681858
குறிச்சொற்கள் :சுவாமிகள், கிரிவலம், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

கற்களால் திடமாகி இறுகிய பாறைகளாக உயர்ந்து நிற்கிறதே திருவண்ணாமலை -அது வெறும் மலையல்ல, காந்த மலை.
மனிதர்களையெல்லாம் தன்பால் இழுத்து கிரிவலம்' வரவைப்பது மட்டுமின்றி மகான்களையும் அல்லவா காந்தமாக ஈர்த்திருக்கிறது. பரதேசியாகத் திரிந்து அருணாசலத்தில்  பரப்பிரம்மமாக நிலைகொண்ட சேஷாத்ரி சுவாமிகளைக் கண்முன் காட்டுகிறது இந்நூல். பரணீதரன் இதை எழுதியிருக்கிறார் என்று சொல்லும்போதே நூலுக்குப் பூரணத்துவம்  கிடைத்துவிடுகிறது.

                                                                                                                                          - பரணீதரன்.