book

கடவுளுடன் பேசுதல்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

'நோன்பு உடல் நலத்துக்கு நன்மை தருவதோடு சுயக் கட்டுப்பாட்டையும் தருகிறது. நேர ஒழுங்கை ஏற்படுத்துகிறது. கீழ்ப்படியக் கற்றுத்தருகிறது. சமத்துவம் போதிக்கிறது .மனித நேயம் பயிற்றுவிக்கிறது. பசியறிவித்து வாரி வழங்கச் சொல்கிறது'' என்கிறார் வி.எஸ்.முஹம்மத் அமீன். ரம்ஜான் நோன்பின் மனித நேயப் பாடங்கள் என அவர் மேலும் சொல்வதைக் கேளுங்களேன்.