book

நவராத்திரி

Navarathiri

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா சம்பத்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689250
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், புராணக் கதைகள், கொலு, விஜயதசமி
Add to Cart

வருடத்தில் எப்போதும் முப்பெருந்தேவியரான அன்னைகளைத் தொழ நாம் அந்தந்த திருக்கோயில்களுக்குத்தான் செல்வோம். ஆனால் இந்த நவராத்திரி ஒன்பது நாள்களிலோ மூன்று அன்னையரும் தாங்களே நம்வீடு தேடிவந்து திருவருள் புரிகின்றனர்! இதுவே நவராத்திரியின் தெய்வீகச் சிறப்பு!

நவராத்திரி புராணக் கதைகள், அதன் மகிமை, வீட்டையே மிக அழகாக மாற்றி, பெண்களை உற்சாகம் கொள்ளவைக்கும் கொலுவின் தாத்பர்யம், இறுதி நாளான விஜயதசமியின் சிறப்பு என சகல விவரங்களும் கொண்டது .