இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2
Indira Parthasarathy Sirukathaigal-2
₹494₹520 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா பார்த்தசாரதி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :584
பதிப்பு :1
Published on :2010
ISBN :97881849340405
குறிச்சொற்கள் :நாடகம், சிந்தனைக்கதைகள், தொடர்க்கதை
Add to Cartஇயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர்.
சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் பெற்றவர். இவருடைய படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது பெற்றவர். இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல், உரையாடல் எனும் போது, நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல் படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. நான் எனக்காக எழுதுகின்றேன் என்று சொல்வதெல்லாம், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுதாயத் தோடு கொள்கின்ற உறவுகளை நிச்சயப்படுத்தும் உணர்ச்சிகளின் பரிமாற்றம்.
- இந்திரா பார்த்தசாரதி
சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் பெற்றவர். இவருடைய படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது பெற்றவர். இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல், உரையாடல் எனும் போது, நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல் படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. நான் எனக்காக எழுதுகின்றேன் என்று சொல்வதெல்லாம், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுதாயத் தோடு கொள்கின்ற உறவுகளை நிச்சயப்படுத்தும் உணர்ச்சிகளின் பரிமாற்றம்.
- இந்திரா பார்த்தசாரதி