book

நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 2

Madhaguru (Part-2)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.நா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :2
Published on :2013
Add to Cart

செல்மா லாகர்லெவ்
(1848-1940) இந்நாவலின் ஆசிரியையான செல் மா லாகர்லெவ் சுவீடனில் 1848ல் பிறந்து, தனது 82வது (1940இல்) வயதில் மறைந்தார். 1891ல் இவரது முதல் நாவல் 'கெஸ்டா பெரிலிங் ஸாகா' (மதகுரு), வெளிவந்தது. 'போர்ச்சுகலியாவின் சக்ரவர்த்தி' 'லொவானிஸ்கில்டின் கணையாழி', 'வில்லியக் ரோனாவின் வீடு' போன்ற இவரது நூல்கள் இவருக்குப் பெரும்புகழ் தேடித் தந்தன. 1909ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.