book

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 7

Bhagavat Geethai Oru Dharisanam (Part-7)

₹285+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :அதீத பப்ளிகேஷன்ஸ்
Publisher :Atheetha Publications
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :368
பதிப்பு :2
Add to Cart

யோகி, கீதை படிக்கச் சென்றால், கீதையில் அமிருதத்தின் சாகரம் உள்ளது என்பார். யோகமற்ற ஒருவன் கீதை படிக்கச் சென்றால், சொற்களைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பான். வெற்றுச் சொற்கள், வெடிக்கப்பட்ட தோட்டாக்கள்; வெடிக்கப்பட்ட தோட்டக்கள் எவ்வளவு செலுத்தினாலும், செல்வதில்லை. கீதையை கையில் எடுத்து மனப்பாடம் செய்து ஒப்பித்தால் காலித் தோட்டாவை எடுத்துக்கொண்டு சுற்றுகிறீர்கள்; எதுவும் ஆகாது. உயிர், உங்கள் சொந்த அனுபவத்தினின்றே வருகிறது. அதனால் கிருஷ்ணன் அர்ஜுனனிடம், "அர்ஜுனா! நீ யோகியாகிவிடு! யோகத்தை அடைந்து விடு/'' என்கிறார்.