book

ஓர் அற்புதப் புதையல்

Oru Aruputhap Puthaiyal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788183452397
Add to Cart

மனிதன் கண்களின் வழியாக  வாழ்கிறான்  என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்  கிட்டத்தட்ட அவனுடைய  வாழ்வில்  எண்பது  சதவிகிதம்  கண்கள்   சம்பந்தப்பட்டது  இருபது  சதவிகிதம்   மட்டுமே  மற்ற புலன்களுக்கு பகிர்ந்தளிக்கபடுகிறது

நீ உன்னுடைய  வாழ்வின் எணடபது  சதவிகிதத்தை கண்களின்  வழியாக  வாழ்கிறாய்  அதனால் தான்  நீ பார்வையிழந்த ஒருவனை காணும் போது  உன்னுடைய  இருப்புணர்வில்  பெரும் கருணை  எழுதுகிறது

காது கேட்காதவனுக்கோ  வாய் பேசாதவனுக்கோ  நீ அவ்வளவு  கருணையை  உணர்வதில்லை  ஆனால்  ஒரு பார்வையிழந்த  மனிதனுக்காக  பெரும்  கருனை எழுகிறது  பாவமான  மனிதம்  அவனுடைய  வாழ்வில் எண்பது சதவிகிதத்தை இழந்துவிட்டான்  என உணர்கிறாய்....