book

சிந்துபாத் கதைகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லீலா
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :4
Out of Stock
Add to Alert List

ஊரே கண்டு வியக்கும் அளவிற்கு திருட்டு வேலைகளை செய்து வருகிறார், விஜய் சேதுபதி. அவருடன் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வருகிறான். தனது காதில் ஒரு பிரச்சனைகளுடன் ஜாலியாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், விஜய் சேதுபதி. இவர் அதே ஊரில் ஒரு நடுத்தெரு குடும்பத்தை சேர்ந்த அஞ்சலியை பார்த்தவுடன் ஒரு தலையாக காதலித்து வருகிறார்.
ஊரே வியக்கும் அளவிற்கு அடாவடி செய்யும் அஞ்சலியை ஒரு வழியாக காதலிக்க வைக்கிறார், விஜய் சேதுபதி. காதலால் இவரின் திருட்டு தொழில்களில் இருந்து வெளிவரும் விஜய் சேதுபதி, வேலைக்காக தாய்லாந்து செல்கிறார்.
தாய்லாந்தில் நடக்கும் ஒரு பெரும் சமூக விரோத செயல்களில் சிக்குகிறார் அஞ்சலி. இச்செய்தியினை கேட்டு அதிர்ச்சியடையும் விஜய் சேதுபதி, அஞ்சலி இருக்கும் இடத்தை தேடி செல்கிறார். அஞ்சலியை காப்பாற்ற செல்லும் விஜய் சேதுபதி தனக்கே தெரியாமல் வேறு ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். இவரின் பிரச்சனையிலிருந்து இவர் மீண்டு அஞ்சலியை காப்பாற்றினாரா? என்ன பிரச்சனை அது? இறுதியில் என்ன ஆயிற்று? என்பதே படத்தின் கதை.