book

ஆதிசங்கரர்

Payanulla Maruthuva Katturaigal Pagam - 2

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

தர்மத்தை நிலை நாட்டுவதற்காக ஸ்ரீபரமேஸ்வரனே சங்கரராக அவதாரம் செய்தார் என்று சொல்வர். ஜகத் குரு ஸ்ரீ ஆதிசங்கரரின் அவதார காலத்தை பரம புண்ணிய காலம் எனப் போற்றுவார் மகாபெரியவா!

சங்கரரின் அவதாரம் மிக மிக அத்தியாவசியமான ஒரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தது. மக்கள் அஞ்ஞானத்தில் உழன்று வேத நெறிகளிலிருந்து விலகி புதுப்புது தெய்வங்களை கண்டுபிடித்து அவற்றை கொண்டாடி வந்த காலகட்டம்.

யாகங்களின் பெயரில் பல இடங்களில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டு எங்கும் அமைதியின்மையும் வன்முறையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. ஆதிசங்கரர் காலத்தில் பாரதம் முழுவதிலும் 72 சமயங்கள் இருந்தன, அவற்றினால் சனாதன மதம் தொய்வுற்றிருந்தது, அதனை மீட்க அவர் பஞ்சாயத பூஜை முறையும் ஷண்மதங்களையும் ஸ்தாபித்து தர்மம் தழைத்தோங்க வழிசெய்த மகான் ஸ்ரீ ஆதி சங்கரர்.