book

பனையண்ணன்

Panaiyannan

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். ஜேக்கப்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :197
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415451
Out of Stock
Add to Alert List

'பனையண்ணன்' படைப்பாளர் புலவர் அருட்கலைஞர், டாக்டர் ஆர்.எஸ். ஜேக்கப்.  புரட்சி எழுத்தாளர் - சதிவழக்குச் சிறைத்தியாகி ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்களின் இலக்கியத் தொண்டு தனிப்பெரும்வரலாறு ஆயிரக்கணக்கான குட்டிக் கதைகளையும், நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் முந்நூறு ஊர்களின் வரலாற்றுக் கதைகளையும் எழுதிச் சாதனை படைத்தவர்.

"பனையண்ணன்" மிகச் சிறந்த ஒரு பாத்திரப்படைப்பு.  தான் பிறந்த மண்ணில் நெல்லை திருமண்டபலப் பகுதிகளில் பழம்பெரும் புகழ் வாய்ந்த அமுதம் போன்ற பதநீர் பானத்தைத் தரும் பனைகளைப்போற்றி அத்தொழிலைச் செய்யும மதிப்பிழந்த பாமர மக்களின் நற்குணங்களை வெளிக்கொணரும் இணையற்ற இலக்கியப் படைப்பாக பனையண்ணனைப் படைத்துக் கொடுத்துள்ளார். அதன் ஆசிரியர் அறிவர் ஜேக்கப்.