2020-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ, ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. அது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்கும் கூட அல்ல. ஒரு பணி இலக்கு, இதனை நோக்கி அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து செயல்படுவோம், என்று வெற்றி காண்பதற்கு அழைக்கிறது இந்நூல். (என்.சி.பி.எச்.)
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)