நீரில் மிதக்கும் நிலா
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
"அத்தனை பேர் நடுவுலயும் அவன் என்னை எங்க தட்னான்னு பார்த்தீங்கல்ல?
எனக்கு இந்த வாழ்க்கை தேவையில்ல பிருத்வி. நான் ஒரு ஆஃபீஸ்ல கூட்டிப்
பெருக்கறவளா வேலைக்குச் சேர்ந்தாலும் சந்தோஷப்படுவேன். ஆனா தெனம், தெனம்
இந்த மாதிரி என்னை யாராவது கேவலப்படுத்தறதை என்னால் சகிச்சிக்க முடியாது..”
"அப்படின்னா ஸ்க்ரீன் டெஸ்டுக்கு வந்திருக்கக்கூடாது. சான்ஸ் கேட்டு டைரக்டரைப் பாக்க வந்திருக்கக்கூடாது"
"ஐயோ.. நானா வரல்ல பிருத்வி. எங்க அப்பா, எங்க குடும்பம்.. அதனாலத்தான் வந்தேன். எனக்கு இந்த மொதல் அனுபவமே போதும். நான் இனிமே நடிக்கப் போறதில்ல.சாப்பாடு கெடைக்காம எங்க வீட்ல இருக்கற மொத்த பேருமே செத்துப்போனாலும் சரி..”
இப்படிப் பிடிவாதமாக இருந்த நடிகை ஷில்பா கடைசிவரை இதே பிடிவாதத்துடன் இருந்தாளா? அல்லது வளைந்துகொடுத்துப்போகத் தயாராக இருந்தாளா?
திரையில் காண்பதெல்லாம் மாயையான உணர்ச்சிகள். ஆனால், சினிமா எனும் ஜிகினா உலகத்தில் வெற்றி, தோல்வி, காதல், அன்பு, ஆவேசம், பேராசை, வதந்தி, பொறாமை, துரோகம், சந்தேகம், எச்சரிக்கை, ஏமாற்றம் எல்லாமே திரைக்குப் பின்னால் உண்மையான உணர்வுகள்தாம் என்பதை இந்தக் கதையின் மாந்தர்கள் அனுபவிக்கும்போது நீங்களும் உணர முடியும்.
கல்கியில் வந்த சுபாவின் வெற்றித்தொடரின் நூல் வடிவம் ‘நீரில் மிதக்கும் நிலா’.
"அப்படின்னா ஸ்க்ரீன் டெஸ்டுக்கு வந்திருக்கக்கூடாது. சான்ஸ் கேட்டு டைரக்டரைப் பாக்க வந்திருக்கக்கூடாது"
"ஐயோ.. நானா வரல்ல பிருத்வி. எங்க அப்பா, எங்க குடும்பம்.. அதனாலத்தான் வந்தேன். எனக்கு இந்த மொதல் அனுபவமே போதும். நான் இனிமே நடிக்கப் போறதில்ல.சாப்பாடு கெடைக்காம எங்க வீட்ல இருக்கற மொத்த பேருமே செத்துப்போனாலும் சரி..”
இப்படிப் பிடிவாதமாக இருந்த நடிகை ஷில்பா கடைசிவரை இதே பிடிவாதத்துடன் இருந்தாளா? அல்லது வளைந்துகொடுத்துப்போகத் தயாராக இருந்தாளா?
திரையில் காண்பதெல்லாம் மாயையான உணர்ச்சிகள். ஆனால், சினிமா எனும் ஜிகினா உலகத்தில் வெற்றி, தோல்வி, காதல், அன்பு, ஆவேசம், பேராசை, வதந்தி, பொறாமை, துரோகம், சந்தேகம், எச்சரிக்கை, ஏமாற்றம் எல்லாமே திரைக்குப் பின்னால் உண்மையான உணர்வுகள்தாம் என்பதை இந்தக் கதையின் மாந்தர்கள் அனுபவிக்கும்போது நீங்களும் உணர முடியும்.
கல்கியில் வந்த சுபாவின் வெற்றித்தொடரின் நூல் வடிவம் ‘நீரில் மிதக்கும் நிலா’.