குழந்தைகள் வரைந்து மகிழ குட்டிப்படங்கள்
Kulanthaigal Varainthu Mahila Kutipadangal
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரவிராஜ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :56
பதிப்பு :7
Published on :2009
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள், ஒவியம்
Out of StockAdd to Alert List
ஒவியம் வரைதல் என்பது மனம், கண், கைகள் ஆகியவற்றின் இணைந்த செயல்பாடாகும். நாம் எதை சிந்திக்கிறோமோ, அதனை கைகளால் வடிவத்துக்குக் கொண்டுவருகின்றோம். இதற்கு அதிக பயிற்சியும், திறமையும் தேவைப்படுகின்றது.
ஒவியம் பயில முனைவோருக்கு குறிப்பாக, குழ்ந்தைகளுக்குத் தேவையான பயிற்சிப் புத்தகம் இது. சுத்தமான, பிசிறில்லாத கோடுகளைப் போடுவதே ஓவியக் கலையின் முதல் கட்டம். இதுவே ஓவியத்தின் நம்பிக்கையை வளர்க்கும் சிறிய கோடுகளில் கிறுக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒவியம் பயில முனைவோருக்கு குறிப்பாக, குழ்ந்தைகளுக்குத் தேவையான பயிற்சிப் புத்தகம் இது. சுத்தமான, பிசிறில்லாத கோடுகளைப் போடுவதே ஓவியக் கலையின் முதல் கட்டம். இதுவே ஓவியத்தின் நம்பிக்கையை வளர்க்கும் சிறிய கோடுகளில் கிறுக்குவதைத் தவிர்க்க வேண்டும்.