book

கருநீலக் கண்கள் (old book rare)

₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :171
பதிப்பு :1
Published on :1995
Out of Stock
Add to Alert List

வானொலி நிலையப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, தினமணி கதிரில் "தலைநகரில் ஒரு தலைமுறை" என்ற தொடரை எழுதினார். அதன் பின்னர் 1976 ஆம் ஆண்டு கல்கி நிறுவனர் ரா. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை "பொன்னியின் புதல்வர்" என்ற பெயரில் கல்கி இதழில் 4 ஆண்டுகளாக எழுதினார். இது நூலாக 912 பக்கங்களில் வெளிவந்தது.இது தவிர "இதய மலர்கள்' என்ற கவிதைத் தொகுப்பும், "கருநீலக் கண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் சிறு சிறு - ஒரு பக்க எழுத்துச் சித்திரங்களை தொடக்கக் காலத்தில் எழுதியிருக்கிறார்.