book

போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள்

Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. சுரேஷ்குமார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411286
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

போட்டித் தேர்வுகளில் தன் முனைப்புடன் பங்கேற்கவும், வாழ்க்கைஇல் முன்னேறவும் இந்நூல் பெரிதும் வழிகாட்டுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ப.சுரேஷ்குமார் அவர்கள் இந்நூலை உருவாக்கித் தந்துள்ளார். 1992 முதல் 1995 வரை புதுக்கோட்டையில் பணியாற்றும்போது தன்னார்வப் பயிலும் வட்டம் என்ற அமைப்பை அமைத்து வழிநடத்தினார். இந்த அமைப்பு இளைஞர்களை மேம்படுத்துவம் பணியில் ஈடுபட்டது. பின்னர் அவர் விருதுநகரில் 1995-ல் பணியாற்றும்போது இத்திட்டம் அரசுத் திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1999 முதல் அரசு நிதி உதவியுடன் 24 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அனைத்துப் பஞ்சாயத்து யூனியன்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வேலைவாய்ப்புத்துறை மூலம் தன்னார்வப் பயிலும் வட்டம் செயல்பட்டுவருகின்றது. தனியார் வேலைவாய்ப்பு, சுயதொழில் ஆலோசனை, உயர்கல்வி வழிகாட்டுதல், ஆளுமைத் திறன் வளர்ச்சி என்ற பன்முகத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் நடைபெறுகின்றன.