book

கந்தரலங்காரம்

Kandharalankaram

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமுருக கிருபானந்த வாரியார்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :434
பதிப்பு :14
Published on :2014
Out of Stock
Add to Alert List

திரு அருணகிரிநாத சுவாமிகள், ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு
முன்னர் தென்னிந்தியாவில் திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில்
தோன்றியவர்; இளமையிலேயே, தமிழ்மொழி, இலக்கணம், இலக்கியம்,
சைவத் திருமுறைகள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள்,
புராணங்கள் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று விளங்கியவர்.

திருமுருகப்பெருமானை நோக்கி தேனூறும் தமிழ் மொழியில் பக்திப்
பாடல்கள் பலவற்றை மிகவும் உன்னதமான சந்தப் பாடல்களாகப்
பாடியருளியவர்; தமிழ்நாட்டில் உள்ள திருமுருகப்பெருமானின்
திருத்தலங்கள் அனைத்திற்கும் சென்று திருமுருகப்பெருமானைத்
தரிசித்துப் பாடும் பணியையே தமது தலையான பணியாகக் கொண்டு
விளங்கியவர்.