book

வானம் பார்த்த வனம்

Vaanam Paartha Vanam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஆர். ரவீந்திரன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :129
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048809
குறிச்சொற்கள் :நீதிக்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை
Add to Cart

கதை, கவிதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகிய இலக்கியத்துறைகளில் பல நூல்களைப் படைத்து பாராட்டுக்களும் பரிசுகளும் மிகுதியாகப் பெற்றவர் ரவீந்திரன் அவர்கள். தமிழுக்கிணையாக ஆங்கிலத்திலும் எழுத்தாற்றல் பெற்றவர். அவர்தம் படைப்புக்கள் கல்லூரிகளுலும் பல்கலைக்கழகங்களிலும் பாடநூலாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவரது அருமையான படைப்பே ' வானம் பார்த்த வனம்' என்ற கதைத் தொகுப்பு நூலாகும்.

முத்தையன் படித்திருந்தும் வேலையில்லை - வறுமை - எல்லோராலும் இகழப்படல், நண்பன் திருமணத்திற்குச் செல்லல் - சாமிநாதன், முத்தையனிடம் தன் பெயரில் மொய் எழுதக் கொடுத்த பத்து ரூபாயில் தன் பெயரில் ஐந்தும் சாமிநாதன் பெயரில் ஐந்தும் மொய் எழுதினான். முத்தையனின் மனப் போராட்டம், துணிவு - ' கல்யாணக் கறை'யில் வாசகர் மனம் நெகிழுமாறு சொல்லப்பட்டுள்ளது.