
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.71

Opening the world of stories

Silapathigara Tamilagam
Free shipping over ₹500
கம்பன் தான் கனவு தமிழகத்தைக் கோசல நாட்டில் கண்டான் என்று சமதர்ம சிற்பி ஜீவா சொல்வதைப் போல் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் சிலப்பதிகாரத் தமிழகத்தை நமது மணக்கண் முன் படைத்துக் காட்டுகிறார். அரசியலில் பிழை செய்தால் அறம் கூற்றாக வந்து கொல்லும், ஊழ்வினை தொடர்ந்து வந்து தண்டிக்கும், கற்பு நெறி காக்கும் பெண்களை உயர்ந்தோர் போற்றுவர் என்ற மூன்று அறங்களைச் சிலப்பதிகாரம் வலியுறுத்துகிறது. கண்ணகி தனது காற்சிலம்பை உடைத்து மாணிக்கப் பரல்களைச் சிதறச் செய்து தனது கணவன் கள்வன் அல்லன் என்று மன்னனை உணரச் செய்கிறாள். நல்லவர்களை எரிக்காதே என்று நெருப்பு நீதி சொல்கிறாள். சோழ, சேர, பாண்டிய நாடுகளை இணைத்து அறம் கூறும் சிலப்பதிகாரம் தமிழகத்தின் பெருமை கூறும்.
Topics / குறியீடுகள்