book

குழந்தைகளின் எதிர்காலம்

Kulanthaikalin Ethirkaalam

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷ. அமனஷ்வீலி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :346
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788188048502
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

நூலாசிரியர் பிரபல சோவியத் மனோ தத்துவ நிபுணர், மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஜார்ஜிய சோவியத் சோஷலிசக் குடியரசில் உள்ள யா. எஸ். கோகேபஷ்வீலி பெயர் தாங்கிய ஆசிரியரில் விஞ்ஞான ஆராய்ச்சிக் கல்லூரியின் இயக்குநர்; பல ஆண்டுகளாக செகன்டரி பள்ளியின் மேலாளராக பணியாற்றினார. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதன் மீது இவர் விசேஷ கவனம் செலுத்தினார். இந்த வயதுப் பிரிவினருக்கு கல்வி கற்பிப்பதன் சிறப்பியல்புகள் இந்நூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன, இவர்களின் வளர்ப்பு முறைகள் உருவாக்கப்பட்டு எளிய நடையில் தரப்பட்டுள்ளன.

ஆறு வயதுக் குழ்ந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி கற்பிப்பதில் அமனஷ்வீலியின் தலைமையின் கீழ் அடையப்பட்ட அனுபவம் சோவியத் நாட்டில் பள்ளி சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் போது பயன்படுத்தப்பட்டது.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மனநிலை எப்படி உருவாகிறது? இந்த வயதில் தவறாக வளர்த்தால் இது பின்னால் எப்படிப்பட்ட பாதிப்புகளை எற்படுத்தும்? ஆறு வயதுக் குழந்தைகளுடன் பரஸ்பர மன ஒற்றுமை நிலவும் வகையில் பாடங்களை எப்படி நடத்துவது? இக்கேள்விகளுக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் அசிரியர் பதில்களைத் தருகிறார். சொந்த அனுபவத்திலிருந்து இவற்றிற்கு உதாரணங்களைத் தருகிறார்.

உயிரோட்டமுள்ள, அழகிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறு வயதுக் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்பில் அக்கறையுள்ளவர்கள் ஆகியோருக்குப் பயன்படும்.