தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும்
Tajmahalum Saintha Kopuramum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :122
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048861
குறிச்சொற்கள் :அதிசியங்கள், சரித்திரம், தகவல்கள்
Add to Cartதாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் என்ற இலக்கியக் கட்டுரைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கட்டு ரைகள் பெரும்பாலும் 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டவை. இதழியல்சார் மொழி பெயர்ப்பு எனும் கட்டுரை. திருச்சி பிஷப் ஷீபர் கல்லூரியில் நடைபெற்ற மூன்றுநாள் மொழி பெயர்ப்பு கருத்தரங்கிற்காக எழுதப் பட்ட கட்டுரையாகும்.
1984 ஆம் ஆண்டில் ஜனசக்தி நாளிதமிழில் பணியாற்றிய போது பத்திரிகையாளர்கள் இடையறாது படிக்க வேண்டும் என்று அதன் நிர்வாக ஆசிரியர், மார்க்சிய அறிஞர் ஆர்.கே. கண்ணன் அடிக்கடி வலியுறுத்துவார். வேலையத் தொடங்கும்முன் ஒரு மணி நேரமாவது படிப்பது எங்கள் வழக்கம். மொழிபெயர்ப்பை அல்லது செய்தி எழுவதைச் செய்யாமல் படித்துக்கொண்டிருக்கிறீர்களா என்று எங்கள் ஆசிரியர் ஆர்.கே. கண்ணன் ஒரு நாளும் கேள்விக் கேட்டதில்லை. மாறாக, இந்த வேலையின் ஒரு பகுதி படிப்பது என்பார்.
1984 ஆம் ஆண்டில் ஜனசக்தி நாளிதமிழில் பணியாற்றிய போது பத்திரிகையாளர்கள் இடையறாது படிக்க வேண்டும் என்று அதன் நிர்வாக ஆசிரியர், மார்க்சிய அறிஞர் ஆர்.கே. கண்ணன் அடிக்கடி வலியுறுத்துவார். வேலையத் தொடங்கும்முன் ஒரு மணி நேரமாவது படிப்பது எங்கள் வழக்கம். மொழிபெயர்ப்பை அல்லது செய்தி எழுவதைச் செய்யாமல் படித்துக்கொண்டிருக்கிறீர்களா என்று எங்கள் ஆசிரியர் ஆர்.கே. கண்ணன் ஒரு நாளும் கேள்விக் கேட்டதில்லை. மாறாக, இந்த வேலையின் ஒரு பகுதி படிப்பது என்பார்.