book

வள்ளலார் அருளிய திரு அருட்பா தனிப்பாசுரப் பகுதி

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

திருஅருட்பா மூன்று பகுதிகளாக இருக்கின்றன. முதல் பகுதி திருஅருட்பா பாடல்களில் முதல் ஐந்து திருமுறைகளைக் கொண்டது. இரண்டாவது பகுதி ஆறாம் திருமுறைப் பாடல்களை உடையது. மூன்றாம் பகுதி உரைநடைப் பகுதி. திருஅருட்பா ஆறு திருமுறைப் பாடல்களையும் விளங்கிக்கொள்வதற்கு வேண்டிய சன்மார்க்க விளக்கங்கள் திருஅருட்பா உரைநடைப் பகுதியில் இருக்கின்றன. திருஅருட்பா பாடல்களின் பொருள்கள், உபாயப் பொருள், உண்மைப் பொருள், அனுபவப் பொருள் என்று மூன்று வகைப்படும். உபாயப் பொருள் என்பது திருஅருட்பா பாடலில் எல்லாராலும் அறியக்கூடிய உபாயப் பொருள் - அதாவது பொது அறிவுப் பொருள்.