அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் மூலமும் உரையும்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.சு. செங்கல்வராய பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :106
பதிப்பு :3
Published on :2015
Out of StockAdd to Alert List
திரு அருணகிரிநாத சுவாமிகள், ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு
முன்னர் தென்னிந்தியாவில் திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில்
தோன்றியவர்; இளமையிலேயே, தமிழ்மொழி, இலக்கணம், இலக்கியம்,
சைவத் திருமுறைகள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள்,
புராணங்கள் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று விளங்கியவர்.
திருமுருகப்பெருமானை நோக்கி தேனூறும் தமிழ் மொழியில் பக்திப்
பாடல்கள் பலவற்றை மிகவும் உன்னதமான சந்தப் பாடல்களாகப்
பாடியருளியவர்; தமிழ்நாட்டில் உள்ள திருமுருகப்பெருமானின்
திருத்தலங்கள் அனைத்திற்கும் சென்று திருமுருகப்பெருமானைத்
தரிசித்துப் பாடும் பணியையே தமது தலையான பணியாகக் கொண்டு
விளங்கியவர்.