book

அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் மூலமும் உரையும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.சு. செங்கல்வராய பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :106
பதிப்பு :3
Published on :2015
Out of Stock
Add to Alert List

திரு அருணகிரிநாத சுவாமிகள், ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில் தோன்றியவர்; இளமையிலேயே, தமிழ்மொழி, இலக்கணம், இலக்கியம், சைவத் திருமுறைகள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று விளங்கியவர். திருமுருகப்பெருமானை நோக்கி தேனூறும் தமிழ் மொழியில் பக்திப் பாடல்கள் பலவற்றை மிகவும் உன்னதமான சந்தப் பாடல்களாகப் பாடியருளியவர்; தமிழ்நாட்டில் உள்ள திருமுருகப்பெருமானின் திருத்தலங்கள் அனைத்திற்கும் சென்று திருமுருகப்பெருமானைத் தரிசித்துப் பாடும் பணியையே தமது தலையான பணியாகக் கொண்டு விளங்கியவர்.