book

ஔவையாரின் ஆத்திசூடிக் கதைகள் பாகம் 2

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஈசாந்திமங்கலம் பி. முருகேசன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :9
Published on :2019
Add to Cart

ஒப்புரவாகிய நல்லியல்பு நிறைந்தவனிடம் செல்வம் இருந்தால், அந்த செல்வம் பலருக்கும் பயன்படுகின்ற நல்ல மரமானது ஊர் நடுவில் பழங்கள் பழுத்திருப்பதற்குச் சமமாகும் என்று பொருள் கூறிவிட்டுப் பின்னர் விளக்கமும் அளித்தான். செல்வமுடையவனை நயனுடையான் என்று கூறியது பற்றி விளக்கமுரைத்தான். செல்வம் இருந்தால் மாத்திரம் பயனில்லை; செல்வத்தைப் பிறருக்குப் பயனுடையதாக்கும் அன்பு உள்ளமாகிய 'நயம்' வேண்டும் என்று மக்கள் அனைவரும் புரியும்வண்ணம் விளக்கியுரைத்தது அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது.