book

சமத்துவபுரம்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகுமாரன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :65
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789383670222
Add to Cart

சாதி எதிர்ப்புப் போரின் முக்கியமான ஓர் அம்சமாக, சொந்த சாதிக்குத் துரோகம் செய்வது பற்றி இன்று நாம் உரையாடல் நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், தான் பிறந்த பார்ப்பன சமூகத்தின் போலிகளை நூற்றாண்டுக்கு முன்னரே, இன்ன மட்டும் என்றில்லாமல் தன் கதைகளில் பகடி செய்த அ.மாதவய்யா, `தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முதல் மூவர்' என அழைக்கப்படுவோரில் (வ.வே.சு.அய்யர், அ.மாதவய்யா, பாரதி) முக்கியமானவர். இந்த மூவருமே 1926-ம் ஆண்டுக்கு முன்பே மறைந்துவிட்டார்கள். ஆகவே, 1925 வரையிலான காலகட்டத்தை `தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முதல் கட்டம்' எனக் குறிப்பிடலாம்