book

ஔவையார் அருளிய நீதி நூல்கள்

Avayaar Aruliya Neethi Noolgal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. பழனியப்பன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177352757
குறிச்சொற்கள் :பழமொழிகள், பொன்மொழிகள், கவிதை
Out of Stock
Add to Alert List

கவிஞரும் தமிழ் அறிஞருமான திரு. சாமி பழனியப்பன் அவர்கள் ஔவைப் பிராட்டியார் அருளிய நீதி நூல்களில் பாடல்களுக்கு எளிமையான விளக்க உரையை இந்த நூலில் வழங்கியுள்ளார்.

ஔவையாரின் சாகாவரம் பெற்ற அற்புதப் படைப்புகள் பற்றி மகாகவி பாரதியா கூறியுள்ளதை இந்த நூலில் ஆசிரியர் கொடுத்துள்ளார். பாரிதியார் கூறுகிறார்.

 

"தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின் மற்றச் செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீண்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஔவைப் பாட்டியாரின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். அதுமட்டும் மீண்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ்செல்வம்ய என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்படிருக்கிறோம்."

- மகாகவி பாரதியார்