book

தென்றல் வெண்பா 1000

Kannadhasanin Thendral Venba Ayiram

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184026740
Add to Cart

வெண்பா இயற்றுவது எப்படி? நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம்.
தமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. உலகில் எத்தனையோ கலாச்சாரங்கள் பழக்கத்தின் வழியாகவும். நடைமுறைபடுத்தியதன் வழியாகவும் தொடர்ச்சியாக வந்திருந்தன. ஆனால் தமிழ் ஒன்று மட்டுமே கலாச்சாரத்தையும் பண்பாடு நாகரீகம் போன்றவற்றை தன்னுள் வைத்து பழக்கிவந்தது.
அதில் முக்கியமானது இந்த மரபுக்கவிதைகள். விருத்தமென்றும் வெண்பாவென்றும் ஆசிரியப்பா மற்றும் வஞ்சிப்பா என. யாப்பு கொண்டு அமைந்த கவிதை அமைப்பு இருக்கிறதே. அடேயப்பா..
சரி எதற்கு இந்த யாப்பு.? யாப்பு என்பது ஒரு முன்னேற்பாடாய் குறித்துக்கொள்ளப்பட்ட வடிவமும் அதன் உட்பொருட்களும். உதாரணமாய் நாம் பார்க்கவிருக்கும் வெண்பாவை எடுத்துக்கொள்வோம். ஈற்றடி மூச்சீர் . மற்ற அடிகள் நான்கு சீர் . தளைகொண்டு அமைதல். அடிஎதுகை. பொழிப்பு மோனை. போன்றன முன்னேற்பாடாய். வடிவமைத்துக்கொண்டனர்.. இதன் அடிப்படையே சந்தத்தோடு பாடவைத்தது.