book

மரணத்தின் பின் மனிதர் நிலை

Maranathin Pin Manithar Nilai

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலையடிகள்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789386433831
Add to Cart

மரணம் மனிதருக்கு இறுதியானது. மறு ஜென்மம் என்பதோ வினைகளுக்கு ஏற்ற சொர்க்கம் நரகம் என்பதோ கிடையாது. மூளை செயலுடன் இருக்கும் வரைதான் நினைவுகள் மற்றும் செயல்கள் யாவுமே. மூளை செயல் இழந்தால் உடலும் அழியும் அதோடு நினைவுகளும் செத்துப் போகின்றன.