book

ஔவையார் வாழ்வும் வாக்கும்

Avvaiyar Vaazhvum Vaakkum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எம். நாராயண வேலுப்பிள்ளை
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789387303522
Add to Cart

ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண்பால் புலவர்கள் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் அடியிற் கண்ட மூன்று பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும்.